திருட்டு என்பது திருடர்களின் திருட்டு மட்டும் அல்ல..அடுத்தவனின் மூளையை திருடுவதும் திருட்டே..திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது..
இப்போது நான் இங்கு குறிப்பிடும் குற்றங்கள் அனைத்துமே சிறியவை என்றாலும் அதன் விளைவினால் ஏற்படும் நட்டங்கள் மிக பெரியவை..
தமிழ் மொழியில் தற்சமயம் பெருவாரியான திருட்டு "காப்புரிமை பெற்ற பொருட்களை திருடுவது.."
இந்த திருட்டு மூன்று வகைப்படும்..
1.காப்புரிமை பெற்ற அச்சுகளை பிரதியாக்கி திருடுதல்
2.புதிய திரைப்படங்களை குறுந்தகடுகள் மூலமாக வினியோகம் செய்தல்
3.மென்பொருட்களை அனுமதி இன்றி திருடுதல்
இந்த திருட்டுகள் செய்யும் குற்றவாளிகள் உங்கள் கண்முன்னே இருந்தால் தைரியமாக தட்டி கேளுங்கள்..நமது கோழைத்தனமே இந்த திருட்டுகள் இந்த அளவு வளர காரணம்..
சிந்தனை: "தன் உழைப்பில் உண்ணும் ஊதியமே செரிக்கும்"







1 கருத்துகள்:
இதற்கு ஒரே தீர்வு ஓபன் சோர்ஸ் மட்டுமே
கருத்துரையிடுக