அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்..
என் பெயர் எ.அருள் பெஞ்சமின் சந்துரு..நான் முதுகலை கணிப்பொறி பயன்பாட்டியல் முதலாம் ஆண்டு படித்து வருகிறேன்..இது எனது புதிய முயற்சி..
"தமிழை தமிழாக பேசுங்கள்..தமிழாக எழுதுங்கள்..தங்கிலீஷ் வேண்டாம்..தமிழில் ஆங்கிலத்தை எழுதலாம் ஆனால் ஆங்கிலத்தில் தமிழ் வேண்டாமே.."
இதுவும் ஓர் தமிழ் வளர்க்கும் தளம்..உங்கள் மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன..எனது இந்த முயற்சியின் தூண்டுகோல் முனைவர்.மு.இளங்கோவன் ஐயா..அவரது வலைபூவிற்கு செல்லும் அனைவருக்கும் தமிழ் ஆர்வம் கண்டிப்பாக வளரும்..
அவரது வலைபூவிற்கு செல்ல இங்கே சொடுக்கவும்.
இனிய தமிழில் இணையம் வளர்ப்போம்..இன்று முதல் அதற்கு உறுதி எடுப்போம்..
இப்படிக்கு,
உங்கள் அன்பு நண்பன்,
எ.அருள் பெஞ்சமின் சந்துரு.







1 கருத்துகள்:
நல்ல முயர்ச்சி.... வாழ்த்துக்கள் ....
கருத்துரையிடுக